நிகழ்வு-செய்தி

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துக்காக கடற்படை பங்களிப்பு

தேசிய கடலோர மற்றும் கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ் இன்று (செப்டம்பர் 17) கொழும்பின் காலி முகத்திடம் கடற்கரையில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டன.

17 Sep 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் உடப்புவ, முண்தலம பகுதியில் வைத்து 2019 செப்டம்பர் 16, அன்று கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

17 Sep 2019

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர், கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் உலகளாவிய ஆர்வங்களின் உதவி செயலாளர் திரு. ஜாரோட் ஹோவர்ட் அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை இன்று (செப்டம்பர் 17) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

17 Sep 2019